Search archive
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story
