சிறப்பு பார்வை
போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது- காந்திஜி
கடவுளிடம் நம்பிக்கை வைத்து அவருக்கு மட்டுமே பயந்து நடந்தால் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எவ்வளவு பயங்கரமான இம்சையும் எதிர்த்து நிற்பதற்கேற்ற சக்தி வாய்ந்த ஆயுதம் அகிம்சையைத் தவிர வேறெதுவும் இல்லை. உண்மையான அன்பை வெறும் வாய்ப் புகழ்ச்சியின் ... Full story
துளசியின் மகத்துவம்
துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் ... Full story
உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?
ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புகள் எதற்காக உள்ளன அதை ஏன் பாதுகாப்பற்ற வேண்டும் என்ற காரணங்களை சிலர் காதுகொடுத்து கேட்பதற்கு கூட நேரம் இருக்காது. ... Full story
இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மான வரைவு வலுவற்றதா?
இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிககவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை, எதிர்பார்த்த அளவில் வலுவானதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அந்தத் தீர்மான வரைவில், இலங்கை அரசுக்கு எதிராக குறிப்பிடத்தக்க விமர்சனம் ... Full story
நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி?
நல்ல ரெஸ்யூம் (Resume) எழுதுவது நல்ல காதல் கடிதம் எழுதுவதுபோல. கடிதத்தைப் படித்து மட்டுமே யாரும் காதலில் விழுவதில்லை. ஆனால், மோசமாக எழுதப்பட்ட காதல் கடிதம் உறவு முறிவைத்தான் தரும். அதேபோல சரியாக எழுதப்படாத ... Full story
எண்ணெய் தேய்த்து குளித்தல் எதற்காக?
விரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லாநாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது. ... Full story
இயற்கை எழில் சூழ்ந்த கேமரன் மலை
இயற்கை அற்புதங்களின் சரணாலயாமாக திகழ்வது மலேசிய திருநாட்டில் திதிவங்சா மலைத் தொடரில் அமைந்திருக்கும் கேமரன் மலை. ... Full story
மலம் சிறுநீர் கழித்தப்பின் கொப்பளிப்பது ஏன்?
இந்தக் காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும் மலம், சிறுநீர் பண்டைகாலத்தில் விதிமுறைகள் படி செய்திருந்தனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு வராமலும், உடல் நிலை பாதிக்கப்படாமலும் பாதுகாக்கவே இவ்வித முறைகள் கண்டு பிடிக்கப்பட்டன. தம்மைச் சுற்றி ... Full story
நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம்
எந்த உணவையும் நொறுங்கத் தின்றால் நூறு வயது இருக்கலாம் என்று அந்த காலத்திலேயே நமக்குக் கூறப்பட்ட ஒரு நியதியாகும்.ஆனால் அதன் அடிப்படை என்னவென்று நமது யோகா ஆசிரியர் சுப்பிரமணியம் கூறுகிறார்.நொறுங்கத் தின்றால் நூறு வயது ... Full story
எண்ணெய் வழியும் முகமா? :உங்களுக்காக சில ஆலோசனைகள்
சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர ... Full story
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story

