- தேர்தல் ஆணைய அதிகாரிகள் மஞ்சல் நிற ஆடையைத் தவிர்ப்பர்
- ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஒபாமா ஆதரவு?
- பெர்செ பேரணி: விசாரணைக்காக 4 பேர் தடுத்துவைப்பு
- போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது- காந்திஜி
- நாயின் வெறி தாக்குதலுக்கு ஆளான முதியவர் பலி
- நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
- தேர்தல் குற்ற சட்ட மசோதா நாளை முதல் மீட்டுக்கொள்ளப்படுகிறது
- சந்திப்போம் சிந்திப்போம் 2012: நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நேர்முகத்தேர்வு
- சந்திப்போம் சிந்திப்போம் 2012: ஜோகூர் மாநிலத்தில் நேர்முகத்தேர்வு
- பெர்சே 3.0: கலவரத்தில் ஈடுபட்ட 129 பேரை சரணடைய இறுதி எச்சரிக்கை
தேர்தல் ஆணைய அதிகாரிகள் மஞ்சல் நிற ஆடையைத் தவிர்ப்பர்
கோலாலம்பூர், 10 மே- எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெர்செ இயக்கத்தின் அடையாளத்தைக் குறிக்கும் மஞ்சல் நிற ஆடையை அணிவதைத் தவிர்ப்பர். அதிகாரப்பூர்வ தோற்றத்தை அளிப்பதால் இதற்கு முன்னர், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ... Full story
பெர்செ பேரணி: விசாரணைக்காக 4 பேர் தடுத்துவைப்பு
கோலாலம்பூர், மே 10- அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பெர்சே பேரணி தொடர்பான விசாரணைக்காக நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியானதைத் தொடர்ந்து அந்நால்வரும் அவரவர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் கைது ... Full story
நாயின் வெறி தாக்குதலுக்கு ஆளான முதியவர் பலி
. சுபாங், மே 9- தனது வீடமைப்புப் பகுதியில், மெதுநடைப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த எழுபத்து நான்கு வயது முதியவரை பிட்புல் வகை வெறி நாய் ஒன்று கடித்துக்குதறியதில், அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் நேற்று ... Full story
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story
தேர்தல் குற்ற சட்ட மசோதா நாளை முதல் மீட்டுக்கொள்ளப்படுகிறது
கோலாலம்பூர், மே 9- பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து தேர்தல் குற்ற மசோதா நாளை முதல் மேலவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார். ... Full story
பெர்சே 3.0: கலவரத்தில் ஈடுபட்ட 129 பேரை சரணடைய இறுதி எச்சரிக்கை
கோலாலம்பூர், 9 ஏப்ரல்- கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தலைநகரில் நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியின் போது கலவரத்தில் ஈடுபட்ட 128 பேர் இன்னும் ஒருவாரத்திற்குள் சரணடையும் படி அரச மலேசிய காவற்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ... Full story
பெர்சே பேரணியில் வழக்கம் போல் போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு
கோலாலம்பூர், ஏப்ரல் 28- இன்று தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் போலீசாரின் பலத்த எச்சரிக்கையையும் மீறி பெர்சே 3.0 பேரணி பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. பாதுகாப்புக்காக போலீஸ், மற்றும் கலகத் தடுப்பு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், ... Full story
போலீசாரிடமே கைவரிசை?: பெர்செ பேரணியில் மாயமான துப்பாக்கி
கோலாலம்பூர், ஏப்ரல் 28- இன்று நடைபெற்ற மாபெரும் பெர்சே 3.0 பேரணியில் போலீசாரின் கைத்துப்பாக்கி ஒன்று மாயமாகியுள்ளது. ... Full story
ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஒபாமா ஆதரவு?
நியூயார்க், மே 10- ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா பேசியுள்ளார். இவ்வாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதையடுத்து குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயக ... Full story
தமிழகத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சல் சம்பவங்கள்
சென்னை, ஏப்ரல் 5- தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், தமிழ்நாட்டில் இதுவரை 20 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பன்றி காய்ச்சலைத் ... Full story
ஆண்டுதோறும் அதிகரிக்கும் திருப்பதி உண்டியல் காணிக்கை
திருமலை, ஏப்ரல் 4 : பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் திருத்தலம், பல மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 1932-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தேவஸ்தானத்தை நிர்வாகம் செய்ய சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு ... Full story
உறவுகளைத் துண்டித்ததால் கிடைத்த பரிசு: அ.தி.முகவில் மீண்டும் சசிகலா
சென்னை, ஏப்ரல் 1- தவறு செய்த உறவினர்களின் உறவைத் துண்டித்துக்கொள்வதாக சசிகலா உறுதியளித்ததால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் தனது ஆரூயிர் தோழி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ... Full story
சசிகலா திடீர் அறிக்கையினால் பரபரப்பு
சென்னை: திருமதி வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Full story
இந்தியா, சீனா மீது பொருளாதாரத் தடை : அமெரிக்கா விரைவில் முடிவு
வாஷிங்டன் : ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை ... Full story
அங்கோர் வாட் கோவிலைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா நிதியுதவி
கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அங்கோர் வாட் கோவிலைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு 1 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. கம்போடியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாப் கார் இதைத் ... Full story
அண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம்
அண்டார்டிகாவின் ஆழ் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருகிறது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் ... Full story
கோழிப்பண்ணை வைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய திரு. மணியம்
வாழ்க்கை செலவீனம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் ஒரு வேலை செய்து ஈட்டும் வருமானம் அன்றாட தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. அதுவே, முதன்மை பணிக்கு அப்பாற்பட்டு பகுதி நேரத் தொழிலை செய்தால் தற்கால தேவைக்கு ... Full story
ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனின் கனவை நனவாக்கிய பிரதமர்
கோலாலம்பூர், பிப்ரவரி 11- ஆட்டிஸம் என்ற ஒரு வகை மூளை பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தம் மகனின் கனவை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் பூர்த்தி செய்ததால் தாய் ஒருவர் எல்லையில்லா ஆனந்தமடைந்துள்ளார். பிரதமர் ... Full story
வெற்றிலைத் தோட்டம் வைத்து வெற்றிபெற்ற இந்தியப் பெண்மணி
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல் வாழ்வில் வளம் காணவும், முன்னேற்றம் பெறவும், தன்னால் முடிந்த வணிகம் செய்து தலை நிமிர்ந்தவர்களும் நம்மிடையே நிறையபேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பேராக், ஊத்தான் மெலிதாங்கில் வெற்றிலைத் தோட்டம் ... Full story
குறையை மறந்து லட்சியத்தோடு போராடும் மோகனராணி
கண், காது, வாய், மூக்கு, தோல் ஆகிய ஐம்புலன்கள் ஒரு மனிதனை முழுமை பெறச் செய்கின்றன. அவற்றில் ஒன்று இல்லை என்றாலும் ஒரு மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். அதிலும் கண் என்பது ஒருவருக்கு வெளிச்சத்தைத் தரும் ... Full story
தென்னை, வாழை மரங்கள் பயிரிட்டு சுயகாலில் நிற்கும் இந்தியர்
நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றிஎன்று தருங்கொல் என வேண்டா-நின்றுதளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்தலையாலே தான் தருதலால் என செய்நன்றிக்கு கைமாறு எதிர்ப்பார்க்கலாகாது என்பதை தென்னையோடு ஒப்பிட்டுப் பாடுகிறார் ஒவ்வையார். வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, ... Full story
கண்ணாடி சிற்ப வணிகத்தில் வெற்றி நடைபோடும் ராஜ்
ஆரம்பகால மனிதன் தன்னுடைய வரலாற்றைப் பதிவு செய்தது குகைகளில் வரைந்த ஓவியங்கள் மூலம்தான். இன்றளவும் ஓவியங்களும் சிற்பங்களும் மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு படம் ஆயிரம் கதை சொல்லும் என்பர். டாவின்சியின் மோனாலிசாவும் ... Full story
மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்: கடுமையான நோய் தாக்கும் அபாயம்!
பெட்டாலிங் ஜெயா, 13 டிசம்பர்- மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெய் டீசல் இயந்திரத்திற்கும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கும் மட்டுமே உதவும். ... Full story
பேருந்து ஓட்டும் சாதனைப் பெண்கள்
கல்வி அறிவு மறுக்கப்பட்டு, அறியாத வயதில் திருமணம் நிகழ்ந்து, தனக்கான விருப்பு வெறுப்புகள் மறுக்கப்பட்டு, எவ்வித அடையாளமும் இன்றி வாழ்ந்த பெண்களின் காலம் களைந்து இன்று நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது. ... Full story
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கு இந்தியா தேர்வு: தகுதிச் சுற்றில் வெற்றி
புதுடெல்லி, பிப்ரவரி 27- லண்டன் ஒலிம்பிக், ஹாக்கி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. முன்னதாக நேற்று நடந்த தகுதிச் சுற்றுக்கான இறுதிச் சுற்றில் பிரான்சை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ... Full story
இங்கிலாந்து F.A கிண்ண தொடர்லீக் காற்பந்து போட்டி: லிவர்பூல் வெற்றி
லண்டன், பிப்ரவரி 21: இங்கிலாந்து எப்.ஏ. கிண்ண கால்பந்து தொடர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து, லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் லிவர்பூல், பிரைட்டன் அணிகள் களமிறங்கின. போட்டியின் 5வது நிமிடத்தில் ... Full story
தோமஸ் கிண்ண இறுதிச் சுற்றுக்கு மலேசியா தேர்வு பெற்றது
கோலாலம்பூர், 18 பிப்ரவரி- நேற்று மாக்காவ், சீனாவில் நடைபெற்ற தோமஸ் கிண்ண அரையிறுதிச் சுற்று பூப்பந்து போட்டியில் மலேசியா ஜப்பானிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இச்சுற்றில் மலேசிய அணி தோல்வி அடைந்தாலும், ... Full story
புற்றுநோய் கட்டி பெருமளவு குறைந்து விட்டது-யுவராஜ் சிங்
டெல்லி, பிப்ரவரி 16- அமெரிக்காவில் புற்றுநோய்க்காக சிகிச்சைப் பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் தமக்கு அளிக்கப்பட்ட முதல் கட்ட சிகிச்சையிலேயே பெருமளவ்கு குணமடைந்து விட்டதாக டுவிட்டர் அகப்பக்கத்தில் ... Full story
கிலிவ்லாந்தில் நிக்கோல் டேவிட் மாஸாரோவை வீழ்த்தி வெற்றி
கோலாலம்பூர், 3 பிப்ரவரி- உலக முதல்தர ஸ்குவாஷ் வீராங்கனையான நிக்கோல் டேவிட் கிலிவ்லாந்தில் நடைபெற்ற கிலிஃப்லாந்து கிளாசிக் 2012 போட்டியில் இங்கிலாந்து நட்சத்திர விளையாட்டாளரான லாவ்ரா மாஸாரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஒஹையோ கிலிவ்லாந்து ராக்குவட் ... Full story
73 வயதிலும் விளையாட்டுத்துறையில் மிளிரும் ஜேம்ஸ் பூரணம்
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியமென்பது மருத்துவர்களின் ஆலோசனை. ... Full story
கிலிப்ஃலாந்தில் மாஸாரோவுடன் களமிறங்குகிறார் நிக்கோல் டேவிட்
கோலாலம்பூர், பிப்ரவரி 1- உலக முதல் தர விளையாட்டாளரான ஸ்குவாஷ் வீராங்கனை நிக்கோல் டேவிட் மீண்டும் ஒருமுறை கிலிஃப்லாந்து கிளாசிக் 2012 போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த மஸாரோவுடன் களமிறங்குகிறார். கடந்த ஆண்டு, இதே போட்டியில் மாஸோரோவுடன் ... Full story
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்
மெல்பர்ன், ஜனவரி 30- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் "நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார். ... Full story
சீன பொருளாதாரம் படிப்படியாக சரியும்: உலக வங்கி எச்சரிக்கை
சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னும், 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி ... Full story
Yahoo நிறுவனப் பங்குகள் 3.4 விழுக்காடு ஏற்றம்
சான் பிரான்சிஸ்கோ, ஜனவரி 18- Yahoo இணையத்தள நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்ரி யாங் இன்று பதவி விலகியதைத் தொடர்ந்து, அமெரிக்கப் பங்கு சந்தையில் அதன் நிறுவனப் பங்குகள் 3.4% விழுக்காடாக அதிகரித்துள்ளது. ... Full story
ஜாலான் பெட்டாலிங் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்
கோலாலம்பூர், 17 ஜனவரி- தலைநகர் ஜாலான், பெட்டாலிங்கில் அமைந்துள்ள ஜாலான் பெட்டாலிங் வணிக சந்தை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படுத்த மாநகரமன்றம் (DBKL) திட்டமிட்டுள்ளது. ... Full story
2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்
தங்கத்தின் விலை ஏற்கனவே கிடுகிடு என உயர்ந்து வரும் வேளையில், 2012ம் ஆண்டில் மேலும் உயரக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் சமீபத்தில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட 26 தாது ... Full story
ஒரே மலேசிய உதவித் தொகை உலக வங்கியிலிருந்து பெற்ற கடன் அல்ல- நஜிப்
உலு சிலாங்கூர்,7 ஜனவரி-அரசாங்கம் மக்களுக்கு வழங்கவிருக்கும் BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகை எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது போல் உலக வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற நிதி அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ ... Full story
உலகம் முழுவதும் RM12 பில்லியன் எவெர்செண்டாய் மேம்பாட்டுத் திட்டங்கள் ஏலம்
கோலாலம்பூர், 5 ஜனவரி- உலகம் முழுவதிலும் RM 12பில்லியன் மதிப்புள்ள மேம்பாட்டுத்திட்டங்களை எவெர்செண்டாய் நிறுவனம் ஏலம் விடவிருப்பதாக அதன் தலைமை நிர்வாக இயக்குனர் ஏ.கே நாதன் தெரிவித்துள்ளார். அதில் உருவக கட்டமைப்பு, மின் உற்பத்தி ஆலை, ... Full story
McDonalds துரித உணவு ஹாங்கோங்கில் விலை ஏற்றம்
ஹாங்காங், ஜனவரி 4- McDonalds துரித உணவக நிறுவனம், ஹாங்காகில் தனது உணவு வகைகளில் சிலவற்றின் விலையை சராசரி 2.3% அதிகரித்துள்ளது. ... Full story
ஏர் ஆசியாவிலிருந்து விலக மாட்டேன் –டோனி
கோலாலம்பூர், 9 டிசம்பர்- நேற்று நடைபெற்ற ஏர் ஆசியா நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தாம் விரைவில் பதவி விலகப் போவதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் அறிவித்திருந்தார். ... Full story
கமல், ஜாக்கி ஜான், சல்மான் கான் கூட்டணியில் பிரம்மாண்ட படம்
கோலிவுட் மட்டுமல்லாது இந்தியா முழுக்க சினிமா பற்றிய இப்போதைய ஹாட் டாக்கே ஆஸ்கர் ரவிச்சந்திரனை பற்றி தான். அதாகப்பட்டது ஆஸ்கர் ரவிச்சந்திரன் அடுத்து, கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் என்பது அனைவரும் ... Full story
ஆழ்கடலில் கேமரூன் பயணம்
உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர், கடல்வாழ் ஆய்வு குறித்தும் ஆழ்கடலில் சுமார் 12 கி.மீ. தூரம் பயணம் செய்து ஆய்வு நடத்தி திரும்பி சாதனை படைத்துள்ளார். டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை இயக்கிய ... Full story
மனோரமா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
சென்னை, மார்ச் 22- தமிழ்த் திரைப்பட உலகில் பழம்பெரும் நடிகையான மனோரமா சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் ... Full story
தெய்வத் திருமகள் படத்திற்கு ஒசாகா திரைப்படவிழாவில் விருது
நடிகர் விக்ரமின் அபார நடிப்பில் வெளிவந்து புகழ்ப்பெற்ற “தெய்வத் திருமகள் திரைப்படத்திற்கு ஜப்பான், ஒசாகா திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜய் அழகப்பன் தயாரிப்பில் மலர்ந்த இப்படத்தில் நடிகர் விக்ரம் ஐந்து வயது சிறுவனின் மனநிலையைக் ... Full story
கர்ணனுக்கு போட்டியாய் களமிறங்கிய குடியிருந்தகோவில்
சிவாஜியின், "கர்ணன் படத்திற்கு போட்டியாக, "குடியிருந்த கோவில் படத்தை மறு வெளியீடு செய்ய வைத்து, சென்னையில் நேற்று திருவிழா கொண்டாடினர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள். தமிழக திரையுலகில் அசைக்க முடியாத மன்னர்களாய் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வாழ்ந்து மறைந்தவர்கள். ... Full story
மே 11ம் தேதி பிரசன்னா, சினேகா திருமணம்
பிரசன்னா, சினேகா காதல் ஜோடியின் திருமணம் வருகிற மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்பில் ... Full story
வாகை சூட வா படத்திற்கு தேசிய விருது
இந்திய திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான 59வது தேசிய விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் ... Full story
காதலர் தற்கொலை: நடிகை அல்போன்சா தற்கொலை முயற்சி
சென்னையில் நடிகை அல்போன்சாவின் காதலர் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அல்போன்சா, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் ... Full story
போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது- காந்திஜி
கடவுளிடம் நம்பிக்கை வைத்து அவருக்கு மட்டுமே பயந்து நடந்தால் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எவ்வளவு பயங்கரமான இம்சையும் எதிர்த்து நிற்பதற்கேற்ற சக்தி வாய்ந்த ஆயுதம் அகிம்சையைத் தவிர வேறெதுவும் இல்லை. உண்மையான அன்பை வெறும் வாய்ப் புகழ்ச்சியின் ... Full story
துளசியின் மகத்துவம்
துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் ... Full story
உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?
ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புகள் எதற்காக உள்ளன அதை ஏன் பாதுகாப்பற்ற வேண்டும் என்ற காரணங்களை சிலர் காதுகொடுத்து கேட்பதற்கு கூட நேரம் இருக்காது. ... Full story
இலங்கைக்கு எதிரான யு.எஸ். தீர்மான வரைவு வலுவற்றதா?
இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிககவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை, எதிர்பார்த்த அளவில் வலுவானதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அந்தத் தீர்மான வரைவில், இலங்கை அரசுக்கு எதிராக குறிப்பிடத்தக்க விமர்சனம் ... Full story
நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி?
நல்ல ரெஸ்யூம் (Resume) எழுதுவது நல்ல காதல் கடிதம் எழுதுவதுபோல. கடிதத்தைப் படித்து மட்டுமே யாரும் காதலில் விழுவதில்லை. ஆனால், மோசமாக எழுதப்பட்ட காதல் கடிதம் உறவு முறிவைத்தான் தரும். அதேபோல சரியாக எழுதப்படாத ... Full story
எண்ணெய் தேய்த்து குளித்தல் எதற்காக?
விரத நாட்கள், நோன்பு நாட்கள் தவிர எல்லாநாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது. ... Full story
இயற்கை எழில் சூழ்ந்த கேமரன் மலை
இயற்கை அற்புதங்களின் சரணாலயாமாக திகழ்வது மலேசிய திருநாட்டில் திதிவங்சா மலைத் தொடரில் அமைந்திருக்கும் கேமரன் மலை. ... Full story
மலம் சிறுநீர் கழித்தப்பின் கொப்பளிப்பது ஏன்?
இந்தக் காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும் மலம், சிறுநீர் பண்டைகாலத்தில் விதிமுறைகள் படி செய்திருந்தனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு வராமலும், உடல் நிலை பாதிக்கப்படாமலும் பாதுகாக்கவே இவ்வித முறைகள் கண்டு பிடிக்கப்பட்டன. தம்மைச் சுற்றி ... Full story
What's new
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story

