vanakkam malaysia: கோலாலம்பூரில் சந்திப்போம் சிந்திப்போம் நேர்முகத்தேர்வு 2012 ================================================================================ moghana arushothy on 17/05/2012 20:49:00 தேர்தல் ஆணைய அதிகாரிகள் மஞ்சல் நிற ஆடையைத் தவிர்ப்பர் ================================================================================ moghana arushothy on 10/05/2012 17:45:00 கோலாலம்பூர், 10 மே- எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெர்செ இயக்கத்தின் அடையாளத்தைக் குறிக்கும் மஞ்சல் நிற ஆடையை அணிவதைத் தவிர்ப்பர். அதிகாரப்பூர்வ தோற்றத்தை அளிப்பதால் இதற்கு முன்னர், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஒபாமா ஆதரவு? ================================================================================ moghana arushothy on 10/05/2012 15:37:00 நியூயார்க், மே 10- ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா பேசியுள்ளார். இவ்வாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதையடுத்து குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயக பெர்செ பேரணி: விசாரணைக்காக 4 பேர் தடுத்துவைப்பு ================================================================================ moghana arushothy on 10/05/2012 14:52:00 கோலாலம்பூர், மே 10- அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பெர்சே பேரணி தொடர்பான விசாரணைக்காக நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியானதைத் தொடர்ந்து அந்நால்வரும் அவரவர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் கைது போராடுவதில்தான் ஆனந்தம் இருக்கிறது- காந்திஜி ================================================================================ moghana arushothy on 10/05/2012 12:30:00 கடவுளிடம் நம்பிக்கை வைத்து அவருக்கு மட்டுமே பயந்து நடந்தால் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எவ்வளவு பயங்கரமான இம்சையும் எதிர்த்து நிற்பதற்கேற்ற சக்தி வாய்ந்த ஆயுதம் அகிம்சையைத் தவிர வேறெதுவும் இல்லை. உண்மையான அன்பை வெறும் வாய்ப் புகழ்ச்சியின் நாயின் வெறி தாக்குதலுக்கு ஆளான முதியவர் பலி ================================================================================ moghana arushothy on 09/05/2012 18:18:00 . சுபாங், மே 9- தனது வீடமைப்புப் பகுதியில், மெதுநடைப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த எழுபத்து நான்கு வயது முதியவரை பிட்புல் வகை வெறி நாய் ஒன்று கடித்துக்குதறியதில், அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் நேற்று நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் ================================================================================ moghana arushothy on 09/05/2012 18:01:00 கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு தேர்தல் குற்ற சட்ட மசோதா நாளை முதல் மீட்டுக்கொள்ளப்படுகிறது ================================================================================ moghana arushothy on 09/05/2012 17:15:00 கோலாலம்பூர், மே 9- பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து தேர்தல் குற்ற மசோதா நாளை முதல் மேலவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார். சந்திப்போம் சிந்திப்போம் 2012: நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நேர்முகத்தேர்வு ================================================================================ moghana arushothy on 09/05/2012 17:02:00 சந்திப்போம் சிந்திப்போம் 2012: ஜோகூர் மாநிலத்தில் நேர்முகத்தேர்வு ================================================================================ moghana arushothy on 09/05/2012 16:58:00