மலேசியா
தேர்தல் ஆணைய அதிகாரிகள் மஞ்சல் நிற ஆடையைத் தவிர்ப்பர்
கோலாலம்பூர், 10 மே- எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெர்செ இயக்கத்தின் அடையாளத்தைக் குறிக்கும் மஞ்சல் நிற ஆடையை அணிவதைத் தவிர்ப்பர். அதிகாரப்பூர்வ தோற்றத்தை அளிப்பதால் இதற்கு முன்னர், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ... Full story
பெர்செ பேரணி: விசாரணைக்காக 4 பேர் தடுத்துவைப்பு
கோலாலம்பூர், மே 10- அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பெர்சே பேரணி தொடர்பான விசாரணைக்காக நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியானதைத் தொடர்ந்து அந்நால்வரும் அவரவர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் கைது ... Full story
நாயின் வெறி தாக்குதலுக்கு ஆளான முதியவர் பலி
. சுபாங், மே 9- தனது வீடமைப்புப் பகுதியில், மெதுநடைப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த எழுபத்து நான்கு வயது முதியவரை பிட்புல் வகை வெறி நாய் ஒன்று கடித்துக்குதறியதில், அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் நேற்று ... Full story
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story
தேர்தல் குற்ற சட்ட மசோதா நாளை முதல் மீட்டுக்கொள்ளப்படுகிறது
கோலாலம்பூர், மே 9- பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து தேர்தல் குற்ற மசோதா நாளை முதல் மேலவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார். ... Full story
பெர்சே 3.0: கலவரத்தில் ஈடுபட்ட 129 பேரை சரணடைய இறுதி எச்சரிக்கை
கோலாலம்பூர், 9 ஏப்ரல்- கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தலைநகரில் நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியின் போது கலவரத்தில் ஈடுபட்ட 128 பேர் இன்னும் ஒருவாரத்திற்குள் சரணடையும் படி அரச மலேசிய காவற்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ... Full story
பெர்சே பேரணியில் வழக்கம் போல் போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு
கோலாலம்பூர், ஏப்ரல் 28- இன்று தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் போலீசாரின் பலத்த எச்சரிக்கையையும் மீறி பெர்சே 3.0 பேரணி பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. பாதுகாப்புக்காக போலீஸ், மற்றும் கலகத் தடுப்பு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், ... Full story
போலீசாரிடமே கைவரிசை?: பெர்செ பேரணியில் மாயமான துப்பாக்கி
கோலாலம்பூர், ஏப்ரல் 28- இன்று நடைபெற்ற மாபெரும் பெர்சே 3.0 பேரணியில் போலீசாரின் கைத்துப்பாக்கி ஒன்று மாயமாகியுள்ளது. ... Full story
பெர்சே பேரணியில் கலந்துக்கொண்ட 222 பேர் கைது
கோலாலம்பூர், 28 ஏப்ரல்- இன்று நடைபெற்ற பெர்சே பேரணியில் கலந்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கானோரில் இரவு 7 மணி வரையில் 222 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் PULAPOL எனப்படும் போலீஸ் பயிற்சி மையத்திற்கு ... Full story
இந்தியர்களின் மேம்பாடே பிரதமரின் இலக்கு
கோலாலம்பூர், ஏப்ரல் 26- அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் மலேசியாவில் இந்திய சமுதாயத்தின் நிலையும், அவர்களின் சமூக அந்தஸ்தும் நிச்சயமாக அதிகரித்திருக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நம்பிக்கை தெரிவித்தார். ... Full story
பினாங்கு மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவர் பி.கே சுப்பையா காலமானார்
பட்டர்வர்த், ஏப்ரல் 18-பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் செனட்டர் பி.கே சுப்பையா இன்று அதிகாலை காலமானார். ... Full story
வணக்கம் மலேசியாவின் புதிய இந்திய வர்த்தக வழிகாட்டி அகப்பக்கம்
அன்பான வாசர்களே, இதுவரை புத்தக வடிவில் வெளிவந்த வணக்கம் மலேசியாவின் வர்த்தக வழிகாட்டி, இனி இணைய வடிவில் வெளிவரவுள்ளது. மலேசியாவில் இந்திய வர்த்தகர்கள் தங்களின் வியாபாரத்தை விளம்பரம் செய்யவும், இணையம் வழி மலேசிய இந்திய வர்த்தர்களிடையே ஒரு ... Full story
சுமத்ராவில் நிலநடுக்கம்! :மலேசியாவிலும் உணரப்பட்டது
கோலாலம்பூர், ஏப்ரல் 11- இன்று இந்தோனேசியா, பண்டா ஆச்சேவில் ஏற்பட்ட 8.7 மெக்னிடுட் அளவிலான நிலநடுத்தின் அதிர்வுகள் தீபகற்ப மலேசியாவிலும் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டன. இன்று ... Full story
"அமர்வு எதிர்ப்பு” 28-ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் பெர்சே 3.0
கோலாலம்பூர், 4 ஏப்ரல்: தேர்தல் கண்காணிப்பு இயக்கமான பெர்செ 2.0 எதிர்வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி, தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் “அமர்ந்த நிலையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக திட்டவட்டமாக நேற்று அறிவித்தது. அன்றைய தினம் ... Full story
ஆலோசனை ஆசிரியர்களும் சிறந்த ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம்
செர்டாங், ஏப்ரல் 4- பள்ளிகளில் மாணவர் ஆலோசனை பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்களும் “சிறந்த ஆசிரியர்களாக” பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. “குறிப்பிட்ட சில அடிப்படை விதிமுறைகளை அடைவது மூலம் ஆலோசனை ஆசிரியர்களும் சிறப்பு கிரேட் C ... Full story
நாடாளுமன்ற தேர்வுக்குழு: வெள்ளிக்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும்
கோலாலம்பூர், 4 ஏப்ரல்- தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற தேர்வுக்குழு தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்த 22 பரிந்துரைகளும் அமல்படுத்தவதை உறுதி செய்ய மற்றொரு நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைப்பது குறித்து இவ்வாரம் வெள்ளிக்கிழமை ... Full story
ஹாட் யாய் குண்டு வெடிப்பு: மலேசியரின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
ஹாட்யாய், 4 ஏப்ரல்- கடந்த சனிக்கிழமை லீ கார்டன்ஸ் பிளாசாவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் பலியான லாவ் தியான் ஹோக் (வயது 46) என்ற மலேசியரின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் இன்று காலை ... Full story
குண்டு வெடிப்பில் காயமடைந்த 3 மலேசியர்கள் தாயகம் கொண்டுவரப்பட்டனர்
ஹட்யாய், 4 ஏப்ரல்- கடந்த சனிக்கிழமை தாய்லாந்து, கார் குண்டு வெடிப்பில் காயமடைந்த மூன்று மலேசியர்களை நேற்று கிளாப் புத்ரா சத்து மலேசியா தாயகத்திற்கு வரவழைத்தது. பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த சூ கொக் பூன்(வயது ... Full story
ஓய்வுபெறும் வயது 60: ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர், ஏப்ரல் 4- மலேசிய மக்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால் அவர்கள் உற்பத்தித் திறன் மிக்கவர்களாக இருக்கும் வரை பணியாற்ற வாய்ப்பளிக்கும் வகையில் பணி ஓய்வு பெறும் வயதை 60-தாக உயர்த்தும் பரிந்துரை எதிர்வரும் ... Full story
RON 97 பத்து காசு அதிகரிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 4- RON 97 பெட்ரோல் விலை RM 0.10 சென் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ... Full story
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story


