உலகம்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஒபாமா ஆதரவு?
நியூயார்க், மே 10- ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா பேசியுள்ளார். இவ்வாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதையடுத்து குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயக ... Full story
தமிழகத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சல் சம்பவங்கள்
சென்னை, ஏப்ரல் 5- தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், தமிழ்நாட்டில் இதுவரை 20 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பன்றி காய்ச்சலைத் ... Full story
ஆண்டுதோறும் அதிகரிக்கும் திருப்பதி உண்டியல் காணிக்கை
திருமலை, ஏப்ரல் 4 : பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் திருத்தலம், பல மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 1932-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தேவஸ்தானத்தை நிர்வாகம் செய்ய சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு ... Full story
உறவுகளைத் துண்டித்ததால் கிடைத்த பரிசு: அ.தி.முகவில் மீண்டும் சசிகலா
சென்னை, ஏப்ரல் 1- தவறு செய்த உறவினர்களின் உறவைத் துண்டித்துக்கொள்வதாக சசிகலா உறுதியளித்ததால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் தனது ஆரூயிர் தோழி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ... Full story
சசிகலா திடீர் அறிக்கையினால் பரபரப்பு
சென்னை: திருமதி வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Full story
இந்தியா, சீனா மீது பொருளாதாரத் தடை : அமெரிக்கா விரைவில் முடிவு
வாஷிங்டன் : ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை ... Full story
அங்கோர் வாட் கோவிலைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா நிதியுதவி
கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அங்கோர் வாட் கோவிலைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு 1 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. கம்போடியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாப் கார் இதைத் ... Full story
அண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம்
அண்டார்டிகாவின் ஆழ் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருகிறது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் ... Full story
ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை
கொழும்பு நகரில் நேற்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை குழு தீர்மானத்துக்கு கட்டுப்படுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறோம். ... Full story
பொருளாதார தடை: 12 நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாக தெரியவந்துள்ள 12 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு சோதனை நடத்துவதாக ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ... Full story
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story


